Friday, May 26, 2006

தஞ்சை கோவில் மற்றும் நாகை புத்த விகார ஓவியம்


கூகுள் புத்தக தேடும் சேவையின் மூலமாக மார்கோபோலோவின் இந்திய பயணத்தை பற்றி படித்து கொண்டிருந்த போது இந்த இரண்டு அரிய ஓவியங்கள் கண்ணில் பட்டது.

மேலே உள்ள ஓவியம் தஞ்சை பெரிய கோவிலின் தத்ருபமாக வரையபட்ட பெரிய கோபுரம்.கீழே உள்ள ஓவியம் நாகை புத்த விகாரத்தின் மிச்சம்....
1846 ஸர் வால்டர் அவர்களால் வரையபட்டதாக ஓவியத்தின் கீழே குறிப்பிடபட்டுள்ளது.


3 பின்னூட்டங்கள்:

At Sun Jun 04, 08:28:00 AM, Blogger மஞ்சூர் ராசா said...

நீங்கள் சொல்வது போல தஞ்சை கோபுரம் மிக அழகாக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கிறது.

நன்றி.

 
At Sun Jun 04, 08:54:00 AM, Blogger Sivabalan said...

நல்ல பதிவு

நன்றி

 
At Sun Jun 04, 09:40:00 AM, Blogger Sami said...

சிவபாலன்,மஞ்சூர் ராசா,உங்களது வருகைக்கு நன்றி.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home